23
வண்ணக்களஞ்சியம்
உலக நீதி.
ஓதாமல் ஒருநாளுமிருக்க வேண்டா
வெற்றி வேற்கை
கல்விக்கழகு கசடற மொழிதல்
கற்கை நன்றே. கற்கை நன்றே
பிச்சை புகினுங் கற்கை நன்றே
நன்னெறி
எழுத்தறியார் கல்விப் பெருக்க மனைத்தும்
எழுத்தறிவார்க் காணினிலையாம்- எழுத்தறிவார் அயூங்கடவுளவிர் சடைமுன் கண்டளவில்
விஞ்சுரநீர் மிசை
பாவேந்தர் வெண்பா
சொட்டுக் குழம்புக்கும் சோற்றுக்கும் கையில் ஒரு
துட்டுக்கும் கண்ணயர்ந்து தூங்குதற்கும் கட்டத்
துணிக்கும் துடிக்கின்ற ஏழையையும் நல்ல
பணக்காரன் ஆக்கும் படிப்பு.
படிச்சையிலே தொல்லை இருக்கும்; படித்து
முடிக்கையிலே முற்றும் மகிழ்ச்சி. முடித்தபின்
தொட்டதெல்லாம் வெற்றி, துயரின்றி வாழலாம்
கட்டாயம் கல்வி பயில்.
கல்லாத மூடனை ‘வா’ என்பார், கற்றவனை
எல்லாரும் வாருங்கள் என்றழைப்பர்; செல்வம்
படிப்பானைச் சேரும்; படியான் கூழ்ப் பானை.
அடிப்பானை யும்வெறும்பா னை.