இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கல்வியறிவில்லாவிட்டால் கோடிக்கணக்கான மக்களுக்குத் தன்னையறியும் சக்தியே இல்லாது போய்விடும்.
பள்ளிக்கூடங்களும், கலாசாலைகளும் தொழிற்சாலைகள் போன்றவை அங்கே உயர்ந்த பண்புள்ள மனிதத்தன்மை என்ற அருமையான பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது.
படித்தவர்கள், படிக்கத்தெரியாதவர்களுக்குப் படிக்கவும், எழுதவும் கற்றுக் கொடுக்கவேண்டும்
மகாத்மா காந்தியடிகள்