இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
- தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
- தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;[1]
.....................................................................................
-பாரதியார்
உலகியலின் அடங்களுக்கும் துறைதோறும் நூல்கள்
- ஒருவர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்
சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்;[2]
.....................................................................................
-பாரதிதாசன்