கல்வெட்டில் தேவார மூவர் 89
4. இராசராசனின் திருப்பதிய விண்ணப்பக் கல்வெட்டில்
தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இராசராசன் திருப்பதியம் விண்ணப்பஞ்செய்ய நியமித்த பிடாரருள் பின் வருவோர் மூவர் முதலிகளின் பெயர்களைச் சூடியவராவர்.
மாதேவன் திருஞான சம்பந்தனான ஞானசிவன் . சிவக்கொழுந்து சம்பந்தனான அகோரசிவன்
சோமன் சம்பந்தனான ஞானசிவன் இராமன் சம்பந்தனான சத்யசிவன் சம்பந்தன் ஆரூரரான வாமசிவன் பொற்சுவரன் திருநாவுக்கரையனான பூர்வசிவன் கம்பன் திருநாவுக்கரையனான சதாசிவன்
. அப்பி திருநாவுக்கரையனான நேத்ரசிவன்
ஆரூரன் திருநாவுக்கரையனான ஞானசிவன்
மாதேவன் திருநாவுக்கரையனான விக்ஞான சிவன்
o
சக்தி திருநாவுக்கரையனான ஈசானசிவன்
1
2
. ஆச்சன் திருநாவுக் கரையனான நேத்ரசிவன்
1
3
கயிலாயன் ஆரூரான் தர்மசிவன்
ஐஞ்நூற்றுவன் சியாரூரான் தத்புருஷசிவன் மறைக்காடன் நம்பியாரூரனான ஞானசிவன்
பொற்சுவரன் நம்பி யாரூரரான தர்மசிவன்
1.தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுக்கள் (முதற்பகுதி) தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு, பக்கம், 48 - 53.