பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 89

4. இராசராசனின் திருப்பதிய விண்ணப்பக் கல்வெட்டில்

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இராசராசன் திருப்பதியம் விண்ணப்பஞ்செய்ய நியமித்த பிடாரருள் பின் வருவோர் மூவர் முதலிகளின் பெயர்களைச் சூடியவராவர்.

மாதேவன் திருஞான சம்பந்தனான ஞானசிவன் . சிவக்கொழுந்து சம்பந்தனான அகோரசிவன்

சோமன் சம்பந்தனான ஞானசிவன் இராமன் சம்பந்தனான சத்யசிவன் சம்பந்தன் ஆரூரரான வாமசிவன் பொற்சுவரன் திருநாவுக்கரையனான பூர்வசிவன் கம்பன் திருநாவுக்கரையனான சதாசிவன்

. அப்பி திருநாவுக்கரையனான நேத்ரசிவன்

ஆரூரன் திருநாவுக்கரையனான ஞானசிவன்

மாதேவன் திருநாவுக்கரையனான விக்ஞான சிவன்

o

சக்தி திருநாவுக்கரையனான ஈசானசிவன்

1

2

. ஆச்சன் திருநாவுக் கரையனான நேத்ரசிவன்

1

3

கயிலாயன் ஆரூரான் தர்மசிவன்

ஐஞ்நூற்றுவன் சியாரூரான் தத்புருஷசிவன் மறைக்காடன் நம்பியாரூரனான ஞானசிவன்

பொற்சுவரன் நம்பி யாரூரரான தர்மசிவன்

1.தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுக்கள் (முதற்பகுதி) தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு, பக்கம், 48 - 53.