உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களஞ்சியம் 1953.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுஞ்செழியன் 43 சட்டம் கைவிடப்பட்டது. மறுபடியும் 1751-ல் பார்லிமெண்ட் சட்டம் இயற்றியது. இங்கிலாந்தில் அதுவரை மார்ச் 25-ந்தேதி தான் ஆண்டின் தொடக்க நாள். அது ஜனவரி முதல் தேதிக்கு மாற்றப்பட்டது. கிரிகரி திட்டப்படி 11 நாட்கள் கழிக்கப்பட்டு, 1752- செப்டம்பர் 2-ந்தேதிக்கு மறுநாள் 1752 செப்டம்பர் 14 - என்று ஆக்கப்பட்டது. " 1 31 கட எல் இது சாதாரண திருத்தமாக நமக்குப் பட்ட போதிலும், மாறுதல் விரும்பாத ஆங்கில மக்களுக்கு இந்தச் சட்டம் ஆத்திரத்தைக் கொடுத்தது. எல்லோ ரும் ஆட்சேபித்தனர், கண்டனக் குரல்களும்,எதிர்ப் புக் கோஷங்களும் மந்திரி சபையைத் தாக்கன. வுள் கொடுத்த நாட்களைத் திருடும் கயவர்களை லோரும் கண்டித்தனர். நாடெங்கும் கலகங்கள். பிரிஸ்டல் நகரில் மூண்ட கலகம் இரத்தக் களரியில் முடிந்தது. வீதியில் பிணங்கள் விழுந்தன. மறு தேர் தல் வந்தபொழுது எங்களு டைய 11 நாட்களைத் திருப்பித் தா' என்ற தேர்தல் பிரசாரம் வலுத்து, ஆர்ப்பாட்டங்களும், ஆவேசப் பேச்சுகளும் எழுந்தன. காலண்டரைத் திருத்தி யமைக்க காரணமாயிருந்தவர் கள் வீட்டின் முன் மக்கள் கூடிப் பழிதூற்றினர். சிறிய திருத்தமாயிருந்தால் கூட, அது மக்களிடம் எவ்வளவு காதிப்பை உண்டாக்குகிறது என்பது அதைக் கொண்டுவரப் பாடுபடுவர்கள் மக்களால் எவ்வளவு பழி தூற்றப்படுகின்றனர் என்பதும் இந்தச் சிறு உதாரணத்தால் விளங்கும். சட்டம் நிறைவேற்றுவ தற்குக் காரணமாயிருந்தவர்களில் பிராட்லி என்ற கணித அறிஞரும் ஒருவர் அவர் நீண்ட காலம் நோய் வாய்ப்பட்டு இறந்தார். பழைய காலண்டரில் பதி எனாத நாட்களை அழித்த காரணத்தால், ஆண்டவ னாகப் பார்த்து தண்டித்தார் என்று ஊர் மக்கள் பேசிக் கொண்டனர். 66 "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களஞ்சியம்_1953.pdf/43&oldid=1732279" இலிருந்து மீள்விக்கப்பட்டது