பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

165 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

- உரையூரழிந்த வரலாறு, செந்தமிழ்ச்செல்வி, 22:11
- யாரால் மழைபெய்கிறது? செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 22
1948 - சென்னை நகரம் யாருக்கு உரியது? செந்தமிழ்செல்வி, சிலம்பு 23
- இராவணன் ஆண்ட இலங்கை எது? செந்தமிழ்ச்செல்வி, 23:3
- திருவள்ளுவர் கூறிய பொருட் செல்வம், செந்தமிழ்ச்செல்லி, 23:11
- தமிழ் நூல்களில் மீன்வகை, செந்தமிழ்ச்செல்வி, 22:7
- கழுதை ஏர் உழவர், செந்தமிழ்ச்செல்வி, 23:1
- பண்டைக்காலத்து எழுது கருவிகள், செந்தமிழ்ச்செல்வி, 23:4
- விபுலானந்த அடிகள் - வரலாற்றுக் குறிப்பு, ஈழமணிமலர், 1:2
1949 - வசுந்த குக மாகர மாத்திரை, செந்தமிழ்ச்செல்வி. 25 (ஓலைச்சுவடியிலிருந்துபுதுப்பித்து எழுதப்பட்ட கவி வெண்பா - மருந்து செய்முறை குறித்தது )
- மணிபல்லவம் - ஜம்புகொல பட்டினம், செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 25
- நகில்குறைத்தல் - வரலாற்றுக் குறிப்பு, செந்தமிழ்ச்செல்வி, 24:3
- கடவுள் - முனிவர் - தெய்வம், செந்தமிழ்ச்செல்வி, 24:8
1950 - யானை உரித்த பெருமான், செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 25
- எழுத்து ஆக்கம், செந்தமிழ்ச்செல்லி, 25:7
- சங்க காலத்து மதுரை, செந்தமிழ்ச்செல்வி, 25:3
- நான் கண்ட பெருந்தமிழன், செந்தமிழ்ச்செல்வி, (மறைமலையுள் குறித்தது) 25
- யானை உரித்த பெருமான், செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 25
1952 - செந்தமிழ்சிந்தாமணி - கால ஆராய்ச்சி, சீவக சிந்தாமனி சொற்பொழிவு நினைவு மலர் - ஜைனத் தமிழ் இலக்கிய மன்றம், காஞ்சிபுரம்.
1953 - கன்னடமும் தமிழும், செந்தமிழ்ச்செல்வி, 28:8
- மறைவுற்ற தமிழ் நூல்கள், செந்தமிழ்ச்செல்வி (தொடர்ச்சியாக சிலம்பு 28 முதல் 10 இதழ்களுக்கு மேல் வெளிவந்துள்ளது. இக்கட்டுரை இதுவே பின்னர் மறைந்துபோன தமிழ் நூல்கள். என நூலாக வெளிவந்தது. 25:7
1956 - பௌத்த சமயம், மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மலர்.
- தமிழ்நாட்டுச் சிற்பக்கலைகள், தமிழ் இலக்கியக்கோவை - ஐந்தாம் படிவம் (பாடநூல்), திருநெல்வேலி டயோச்சன் புக்டெப்போ, பாளையங்கோட்டை (1953 - செந்தமிழ்ச்செல்வி சிலம்பு 28 இல் வெளிவந்த கட்டுரை)
- கூவத்துப் பௌத்த சிந்தனைகள், கலைக்கதிர், புத்தர் மலர், 8:6
1957 - பாவாடை, சென்னை மாணவர் மன்றம் வெள்ளிவிழா மலர்.
1958 - தமிழில் பிறமொழிச் சொற்கள், பாரதி - தமிழ் எழுத்தாளர் ஆறாவது மாநாட்டு மலர்.
- தேனவரை நாயனார் சாசனம். தமிழ்ப்பொழில், 34:11
- வருணன் வணக்கம், தமிழ்ப் பொழில், 34:3
- உன் மகள், கி.ஆ.பெ.மணிவிழாமலர்