இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கலைப் பிரசுரம்
வெளியீடு - 5
தம்பிகளே ! தங்கையரே !.
"கள்வர் குகை" கலைப் பிரசுரத்தின் ஐந்தாவது வெளியீடு. 23 ஆண்டுகட்கு முன் அன்புள்ளம் கொண்ட அண்ணன் "நாரா நாச்சியப்பன்" அவர்கள் எழுதியது.
மீண்டும் வெளியிடுவதில் மிக்க மகிழ்சி யடைகிறேன்.
நீங்கள் எல்லாம் உங்கள் எண்ணத்தை எங்கட்கு எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.
அன்புள்ள,
VR. ARUMACHALAM,
Post. Box No. 630
MADRAS-4