இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
യ്യാഭൂു ു്തൃസ്ത്
பாழ்குடிலின் உள்ளே
பதுக்கிவைக்கப் பட்டனவே!
ஆழ்துயிலிற் பட்டிருந்த
அவ்வுயிர்கள் மூன்றுமே ஆளரவம் கேட்டவுடன்
அஞ்சி விழித்தனவே! காளையோ மூச்சொன்றும்
காட்டாமல் அங்கிருந்த தாய்க்கழுதை யின்பால்
தலையாட்டிக் கண்காட்டி, 655
வாய்திறவா தாங்கிருக்க
வாகாய் உணர்த்தியது!
குட்டி குலைநடுங்கிக்
கொண்டதனின் தாய்வயிற்றோடு)
ஒட்டி ஒடுங்கியது!
ஒர்நாழி சென்றிருக்கும்!
வந்த திருடர்
வழிபறித்த செல்வமெல்லாம் தந்தமக்குள் பங்கிட்டுத்
தாங்கொண்டு வந்திருந்த 660
உண்டிப் பொருளையெல்லாம்.
உண்டு, பழங்கள்ளை
65