பக்கம்:கழுதை அழுத கதை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

のラのの2多 学g2多 のの2ó

மண்டியபின் ஒடி

மலைமேல் மறைந்தனரே!

எல்லாருஞ் சென்றபின்பு

காளை எழுந்துசென்று "எல்லாரும் வாருங்கள்"

என்று குரல்கொடுக்கத் தாய்க்கழுதை குட்டியொடு

தாவியங்குச் சென்றது.வாம்! 665

"வாய்ப்பை உணர்ந்தாயா?

வாருங்கள் உண்போம்நாம்’

என்றே மகிழ்வாக

ஏறு உரைத்ததுவே!

முன்றிலிலே மீந்தபொருள்

மூவருக்கும் போதியதாம்!

காந்தப் பசியாலே

கண்ணயர்ந்த மூவுயிரும்

மீந்த பொருளை -

மிகவிரும்பி உண்ணுகையில் 670

காளையிடம் சின்ன - கழுதைமகள், 'ஐயா, இவ் வேளையிலே வந்தவரார்

கொஞ்சம் விளக்கிடுங்கள்" -என்று வினாவிடவும்,

ஏறு விளக்கியதாம்!

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/107&oldid=665526" இலிருந்து மீள்விக்கப்பட்டது