இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ののの2ó 学@22ラ のの2タ
“நம்பியெனைக் கூட்டிவந்து நட்ட நடுக்காட்டில் விட்டுவிட்டு நீமட்டும்
வீழ்ந்திறத்தல் நல்லறமோ? விட்டுவிடு நின்கருத்தை!
வீணாய் இறவாதே"
- என்றுபல கூறிடவும்
ஏலாத தாய்க்கழுதை "குன்றுபோல் என்றன்
கொழுநற் பறிகொடுத்தேன். 750 அன்றே இறந்திருக்க
வேண்டும்தான்; ஆனாலும் என்றன் மகளெண்ணி
வாழ்ந்திருந்தேன்; இப்பொழுதோ அச்சிறுக்கி என்னை
அழவிட்டுப் போய்விட்டாள்.
எச்சம் இனியென்ன?
ஏதுக்கு வாழ்ந்திடுவேன்? என்மேலே உங்களன்பு -
இம்மியளவுண்மையென்றால் 755 என்னைத் தடுக்காதீர்;
இறந்துவிட எண்ணிவிட்டேன்"
-என்றுரைத்துத் தாவி
எதிராய் விடுவிடென்று
74