இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ാണ്ടൂ മാ
சென்ற கழுதையம்மை சற்றே இடைநின்று, பின்னோக்கிக் 'காளையண்னே, பேச்சுத் திறம்பிவிட்டேன்; என்னைப் பொறுத்திடுங்கள்
ஏழைநான் என்செய்வேன்!" 760
என்றுரக்கச் சொல்லிவிட்டு
மீண்டும் இரண்டடிகள் சென்று, திரும்பிநின்றே,
"அண்ணே! சிறியவள்நான்; வேண்டிக்கொள் கின்றேன்; விருப்பம் மறவாதீர்; மாண்டபின் என்றன்
மகளைக்காண் பீரென்னில், "அம்மா, மகளே!உன்
அப்பனிடம் போனாள்,உன் 765 அம்மா" -வென் றேவுரைப்பீர்!
அன்புள்ளங் கொண்டு.அவளை ஆளாக்கித் தான்விரும்பும்
ஆளனிடம் ஒப்படைப்பீர்!
கேளாதிப் பாழ்நெஞ்சம்
கேட்கின்ற வேண்டுதலை மெய்யாய் நிறைவேற்றி
நற்பேறு மேவிடுங்கள்! வெய்யான் 'ஆவி
விரும்பும் விருப்பமிகு)" என்று) 770
75