பக்கம்:கழுதை அழுத கதை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ക്ന ജ@ു് രാജ

உள்ள முருக

உயிரும் கரைந்துருக

வெள்ளம்போல் கண்ணிர்

விழிபெருகக் கூறிற்றே!

ஆங்குநின்ற காளையண்ணன் அக்கூற்றைக் கேட்டபடி

ஓங்கிநின்ற கொம்பசைத்தே, ஒப்புதலைக் காட்டிற்றே!

அக்குறிப்பால் தாய்க்கழுதை

ஆவி மகிழ்ச்சியுற 775

மிக்குணர்வால் ஒடைக்குள்

மின்னலெனப் பாய்ந்ததுவே!

4:

76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/117&oldid=666330" இலிருந்து மீள்விக்கப்பட்டது