இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ക്ന ജ@ു് രാജ
உள்ள முருக
உயிரும் கரைந்துருக
வெள்ளம்போல் கண்ணிர்
விழிபெருகக் கூறிற்றே!
ஆங்குநின்ற காளையண்ணன் அக்கூற்றைக் கேட்டபடி
ஓங்கிநின்ற கொம்பசைத்தே, ஒப்புதலைக் காட்டிற்றே!
அக்குறிப்பால் தாய்க்கழுதை
ஆவி மகிழ்ச்சியுற 775
மிக்குணர்வால் ஒடைக்குள்
மின்னலெனப் பாய்ந்ததுவே!
4:
76