பக்கம்:கழுதை அழுத கதை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

の@の22タ 学@22う のの2タ

பண்டிருந்த தன்நிலையும்,

பாழுமொரு மாந்தனிடை 780 வந்தபின்னைத் தான்பட்ட

வல்லடிமை வாழ்வினையும்,

நொந்து மனம்வெறுத்து

நொய்ந்த துயர்நிலையில்

தன்போலும் துன்புற்ற

தாய்க்கழுதை கண்டதையும்,

முன்பதுதான் பட்ட -

முழுத்துயரைச் சொன்னதையும்,

கற்ற கதையளந்து

காட்டுக்குக் கூட்டிவந்து 785 உற்ற துணையாய்

உவந்துநிற்கும் வேளையிலே நம்பிவந்த தன்னை

நடுக்காட்டில் விட்டுவிட்டே அம்புபோல் நீரில்பாய்ந்(து)

ஆவி துறந்ததையும்,

ஒன்றொன்றாய் எண்ணி,

ஒருசேர நீர்வடித்து,

நின்றிருந்த வாறே .

நெடுநேரம் ஒட்டியதாம்! 790.

கால்சோர, வாய்சோர,

காதோடும் கண்சோர,

78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/119&oldid=666332" இலிருந்து மீள்விக்கப்பட்டது