பக்கம்:கழுதை அழுத கதை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാഞ്ചു് ജയ്പ് ു്ജു്

என்பிள்ளை எவ்விடத்தில்

எத்துயரம் கொண்டதுவோ? என்பும் சதையும்

இருக்குமோ? இல்லையொரு வல்விலங்கின் வாய்க்கே

வருவிருந்தாய்ப் போனாளோ? பல்முளையாக் குட்டியவள்

பார்த்திடுவோம்; வாருங்கள்"

-என்றே அழைக்க

இரண்டும் இருங்காட்டுள் 845 ஒன்றன்பின் ஒன்றாக

ஒரிருகல் சென்றிருக்கும். நல்ல இருள்வந்து

நாற்றிசையும் சூழ்ந்ததுகாண்!

மெல்ல நடைதளர்ந்து,

மேலும் இயலாமல் காளை, கழுதை

இரண்டும் களைப்பாறும் வேளையிலே எங்கிருந்தோ

வேட்டு வெடித்தஒலி 850 காடே அதிர்வுறவும்,

காது செவிடுறவும் ஊடாகப் பாய்ந்துவந்து

நெஞ்சை உலுக்கிற்று!

வேட்டொலியைக் கேட்டு

வெலவெலத்து நிற்கையிலே

84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/125&oldid=666338" இலிருந்து மீள்விக்கப்பட்டது