பக்கம்:கழுதை அழுத கதை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

あóみ多 字(。2ó のの2eう

தூங்குகின்ற மானினமோ

துள்ளிப் புதரொடுங்கும்!

உள்நடுங்கும் கும்மிருட்டில்

ஒன்றியாய்ப் பெண்கழுதை முள்பதிந்த மேனியொடும்

முட்டிவிழுங் கால்களொடும், ஒட்டமாய் மென்னடையாய்

ஒரிருகல் சென்றபின்னே 905 நீட்டிப் படுக்க .

நினைத்தங்கு நின்றது.வாம்!

நின்ற இடத்தில்

நெருப்பு விழியிரண்டு தென்படவும், உள்பதறித்

தீங்குவந்து விட்டதென்று, வல்லெனவே பாய்ந்திடக்கால் வாங்க முனைகையிலே, நில்லெனவே ஒர்சொல்

நிலமதிரக் கேட்டதுவே! 910

-4

90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/131&oldid=666344" இலிருந்து மீள்விக்கப்பட்டது