பக்கம்:கழுதை அழுத கதை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ののの2多 学の2多 ●の2多

அண்டையிலே தானமர்ந்து

புண்ணிருந்த அக்காலை, முன்போய்ந்த தாய்மை

முகிழ்த்து மலர்ந்ததுவாய்- 1000 அன்பாகத் தொட்டெடுத்தே,

அப்படியே தன்தொடைமேல் வைத்துக் கால் ஆட்டி

வலிதோன்றா மல்செய்து மொய்த்தவிழி நீளிரவும்

மூடா திருந்ததுவே!

முன்பின் அறியாத

தன்பால் முழுமையாய் அன்பைச் சொரிந்ததையும்

அன்றை இராமுழுதும் 1005 தன்புண் வலியடங்கத்

தான்பேணி நின்றதையும் பன்முறையும் எண்ணிப்

பலவா றுளமகிழ்ந்து காட்டு விலங்கரசன்

கண்ணயர்ந்து தூங்கியது!

நீட்டியகால் தான்மடக்கா

நீளிரவும் தூங்காமல் அன்புக் கழுதை

அரிமாவைக் காத்தசெயல் 1010 என்புதுமை என்புதுமை’

என்றே கிசுமுசுத்துக்

邯00。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/141&oldid=666354" இலிருந்து மீள்விக்கப்பட்டது