பக்கம்:கழுதை அழுத கதை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

ലാദ്രു ു്

நின்றதனை யாரறிவார்?

நேயத்தை யாருரைப்பார்?

ஒன்றும் மறுப்பிலதாய்

'உம்'மென் றிசைந்ததது!

மாக்களுடை வேந்தன் -

மனமிசைந்த நோக்குனர்ந்தே ஊக்கமுற்ற பெண்கழுதை

முன்போய் உடல்தாழ்த்தி 1045 முக்கி முனகி

முயன்று முதுகேற்றித் தக்கபடி காலூன்றித்

தானெழுந்து நின்றதுவே!

வல்விலங்குக் கூட்டமெல்லாம்.

வால்மடக்கித் தாம்வணங்கும் கொல்விலங்கை - கூற்றின் கொடிய விலங்கரசைப் பெட்டைக் கழுதையொன்று

பேரன்பால் விறடக்கிக் 1050 கட்டிவைத்த முட்டையைப்போல்

காற்றடைத்த தோலேபோல் வல்முதுகில் ஏற்றி

வழிநடந்த காட்சியினைக் கல்முழையுள் முட்புதருள் கண்ட முயலினங்கள், கோட்டுக் குரக்கினங்கள்,

குள்ள நரியினங்கள்,

105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/146&oldid=666359" இலிருந்து மீள்விக்கப்பட்டது