பக்கம்:கழுதை அழுத கதை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാ ു് ശ്ജു്

ஊடே கழுதை

உடம்பை நெளித்தபடி காடே வியப்படையக்

காட்டரசன் தன்னைச் 1070 சுமந்துசெலும் போதே,

தன் நெஞ்சம் சுமந்த சுமையை-பழங்கதையைசொந்த வரலாற்றை. வல்லரிமா நெஞ்சை

வருத்திப் பிழிந்தெடுக்கும் சொல்லுருவாய்க் காட்டிச்

சுமைமறக்கச் சென்றதுவே!

பெண்கழுதை சொன்ன

பெருங்கதையைக் கேட்டபடி 1075 எண்ணிரண்டு கற்கள்

இரண்டும் கடந்தபின்னைக் காட்டுச் செறிவிலொரு

கற்பாறை தென்படவும் நீட்டுங் கதைநிறுத்தி

நில்லென்றது) ஆணரிமா.

"வெள்ளம்போல் நெஞ்சழுத்தி

வெற்பாய் உயிர்கனத்த

உள்ளச் சுமையை

உங்கள்பால் மாற்றியதால் 1080

108

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/149&oldid=666362" இலிருந்து மீள்விக்கப்பட்டது