பக்கம்:கழுதை அழுத கதை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதத அமுத 52தி

இங்கிதற்கே உம்மால்

இடர்நேரக் கூடாது!

தப்பித் தவறித் ,

தவறுசெய்ய நேர்வோரை ஒப்பிக்க என்னிடத்தில்;

ஊனைக் குதறுவன், யான்! எச்சரிக்கை! எச்சரிக்கை !!

இன்னொன்றைக் கேளுங்கள்! மெச்சி இதற்கமைச்சர் -

மேற்பதவி தந்துவிட்டேன்! 1130 இங்கினிமேல் இவ்வமைச்சர்

இட்டதுதான் சட்ட"மெனப் பொங்கும் மகிழ்ச்சியிலே

புல்லரிக்கக் கூறிப்பின், 'இப்போது நம் அமைச்சர்

இங்குநாம் வாழ்வதினி எப்படியென் றே, நன்கு)

எடுத்துரைப்பார் கேட்பீர்கள்"

- என்றுரைக்கக் கூறி

இடக்கைப் புறந்திரும்பி, 1135 நின்ற கழுதையினை

நேர்வரவும் கேட்டதுவே!

114

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/155&oldid=666368" இலிருந்து மீள்விக்கப்பட்டது