பக்கம்:கழுதை அழுத கதை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

の2*2劣 ダの2多 のの2少

மக்களிடை வாழ்ந்திருந்தேன்.

மாதமொன்றா ஆண்டொன்றா?

தக்கபடி பல்லாண்டு

வாழ்ந்திருந்து தான், உரைப்பேன்!

என்னுரையைக் கேட்கும்

எவரேனும்-இன்றன்று- $235 பின்னரே னும்-ஒருவர் .

பீற்றலுரை என்பாரோ? சொன்ன கருத்தைப்

பிழையென்று சொல்லுதற்கே முன்னே வருவாரோ?

மாந்தரின் முன், கேட்பேன்:

- உங்கள் இனப்பெருமை

என்னென் றுரையுங்கள்! பங்கறைப் பெண்கழுதை

கேட்பேன், பகருங்கள்! #240 சூளுரைத்துக் கேட்கின்றேன்;

சொல்லுங்கள்! என்சொலினும் தூளுரையாய்ப் போகும், அது, என்

தூய்மையுரை முன்னாலே!

ஆன்ற அறமென்பீர்!

அப்பால் பொருளென்பீர்!

மூன்றனதாய் இன்பமென

நூலுள் முழக்குகின்றீர்!

124

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/165&oldid=666378" இலிருந்து மீள்விக்கப்பட்டது