பக்கம்:கழுதை அழுத கதை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

の??gタ ダg225 の22条>

மேலிருந்த குட்டியினை

மேலணைக்கத் தாவியது!

காலெழுந்து தாவிக்

கழுதையின்பால் குட்டிவந்து நின்றதுவும் பெண்கழுதை

நீள்முகத்தால் மேனியெல்லாம் 1495 தின்பதுபோல் மோந்து, மனந்

தீராத தாயன்பால் குட்டிமுகத் தோடேதன்

கூம்புமுகந் தேய்த்தபடி ஒட்டிவைத்துக் கொண்டே

உலகை மறந்ததுவாம்!

ஆன்ற சிலநொடியவ்

வாறிருந்த பெண்கழுதை ஊன்றும் நினைவால், முன்

உள்ளவற்றைப் பார்த்ததுவே! f500 பார்த்ததுவும், மேனி

படபடக்க, உள்ளுணர்வால் ஆர்த்தெழுந்தே, "அண்ணா ஒ"

என்றே அகஞ்சிலிர்க்கக் கத்தியவா றோடிப்போய்க்

காளைமுகத் தோடுமுகம் ஒத்தியவா றுண்மை

உடன்பிறப்புப் போல்மகிழ்ந்து,

"நீங்கள் இருவருமே

என்ன நினைந்தீரோ? 1505

140

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/181&oldid=666394" இலிருந்து மீள்விக்கப்பட்டது