பக்கம்:கழுதை அழுத கதை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാഠണ്ടു മാ

போகவழி கண்டலைந்தே,

ஒன்றும் புலனின்றிச் சாகும் நினைவுடனே

உள்ளச் சலிப்போடு, போகவழி கண்டலைந்தே,

ஒன்றும் புலனின்றிச் சாகும் நினைவுடனே

உள்ளச் சலிப்போடு,

குந்திக் கிடந்ததையும்.

குட்டியினைக் கண்டதையும், உந்தும் மனத்துணிவால்

ஊடாடும் வேளையிலே குள்ளநரி கண்டு

குறும்புரைத்த தெல்லாமும் 1535 உள்ளம் சிலிர்க்க - உரைத்து மகிழ்ந்ததுவாம்!

4#

$43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/184&oldid=666397" இலிருந்து மீள்விக்கப்பட்டது