இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
تتكتملكهته ، 3 يونيو جي . ترتيجته نيوي تي
மக்களெனும் நாகரிக
மாக்களிலே சிற்சிலரைத்
தக்கபடி கொண்டுவந்து - .
தான். தின்னல் வேண்டும்.இனி!
நம்மவரில் நல்லவரை
நாமுண்ணல் கூடாது! இம்மா நிலந்தனிலே -
எத்தனையோ மாந்தருளர்! ஆங்கவர்கள் தம்முள்
அனைவருமே மக்களிலர்! 1555 ஈங்குள்ள நம்மைவிட
எத்தனையோ தாழ்வுஅவர்க்குள்:
பொல்லா அறக்கொடியோர்,
பொய்புனைந்து வாழ்ந்திடுவோர்! இல்லாத ஏழையரை
எத்திப் பிழைத்திடுவோர்; கன்னியரைக் கற்பழிப்போர்;
கையூட்டு வாங்கிடுவோர்; துன்னக் கொலைவிளைப்போர்; - போலித் துறவியர்கள், 1550
கல்லாத மூடர்;
கயவர்: பெருங்களியர்
எல்லாரும் நாம் உண்ணற்
கேற்ற விலங்குகளாம்!
146