பக்கம்:கழுதை அழுத கதை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്യു മാ

அத்தகையோ ரைத்தான்

அருந்தல்வேண் டும்.இனி,நாம்

செத்தொழியும் நம்மையும்

சிற்சிலபேர் உண்ணலாம்!

எப்படியும் நாமினிமேல்

எவ்வுயிர்க்கும் மேலுயிரே! 1565 ஒப்பினிரா?" என்றரிமா

ஓங்கிக் குரல்கொடுக்க, "ஒப்பினோம்; ஒப்பினோம்"

என்றே ஒருகுரலில் செப்பினவே மாக்களெல்லாம், வானம் சிலிர்த்திடவே!

147

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/188&oldid=666401" இலிருந்து மீள்விக்கப்பட்டது