இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ാഴ്ത്ത് ജയ്പ് സ്പെ
செப்பமுறப் பெண்கழுதை
சீர்திருத்த நோக்குடனே சட்டங்கள் செய்து,
சமன்மை அமைத்தொழுகித் திட்டங்கள் தீட்டித் -
திகழ்ந்ததொரு நல்லரசை 1670 ஏற்படுத்தித் தந்தே
இரண்டாண்டு கள்ஆண்டு மேற்படவும் ஆளா
மிகமுதுமை வாய்ந்ததனால், தன்குமரிப் பெண்கழுதை
தன்னிடத்துத் தன்பொறுப்பை நல்கிவிட்டுத் தானோர்நன்
னாளில் தனியிருந்தே உண்ணாநோன் புற்றே
உயிரைத் துறந்திடவும், 1675 விண்ணே இடிந்ததுபோல்
காட்டு விலங்கெல்லாம்
உள்ளம் இடிந்தும்
உயிர்துடித்தும் கண்ணின்
வெள்ளம் பெருக்கி
வெலவெலத்து நின்றனவே!
+
158