பக்கம்:கழுதை அழுத கதை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാഠഭൂു സ്പെ

உள்ளதெது? வாழ்க்கை

உரிமையன்றோ? அவ்வுரிமை

தள்ளப் படும்பொழுதில்

தான்வாழ்தல் கீழ்மையன்றோ?

இல்லாரை உள்ளவர்கள்

ஏய்த்துப் பிழைப்பதுவும், - 1785 நல்லாரை ஏழையென்றால்

நாயென் றிழிப்பதுவும் ஒருருவும் ஒருணர்வும்

ஓரினமு மாயுள்ள பேருருவ மாந்தருக்குள்

பிழைப் பிறப்பென்று, தாழ்வுயர்வு கற்பித்துத்

தாழ்ச்சியுற்றுப் போவதுவும்,

வாழ்வுரிமை யற்றவ்

வறிய பிறவிகளும், 1790 வாயுரிமை தானுமிலா

வாழும் புழுக்களைப்போல்ஈயெறும்பு வாழ்வதுபோல்எச்சில் பிறவிகளாய் - உள்ளார்கள் என்னில் - .

உரிமையதற் கில்லையெனில் -

கொள்ளாதவ் வாழ்வையொரு

கூனற் கழுதையுமே - அத்தகைய வாழ்க்கைக்(கு)

அடர்காடு நன்றாகும்! 1795

169

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/210&oldid=666423" இலிருந்து மீள்விக்கப்பட்டது