பக்கம்:கழுதை அழுத கதை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

മ്യു ശ്ലേ വ്യേഴ്ത്തു

பேடைப் பருந்தாய்,

பெருங்கழுகாய், வல்லூறாய், சிச்சிலியாய், தேன்சிட்டாய்,

செம்போத்தாய், தூக்கணமாய், மெச்சுகின்ற நாகணமாய்,

காகமாய், உள்ளானாய், 30 வாலனாய், ஆந்தையாய்,

வானமபா டியபுளளாய, ஆழ்கடலில் வட்டமிடும்

ஆலாவாய், நாரையாய், கான்கோழிப் பேடாய்,

கரிக்குருவி, கோட்டானாய், வான்கோழி, மொங்கானாய்,

வல்வாய், எகினமாய்,

-இன்னும் பெயர்சொல்ல

ஏலா திருக்கின்ற 35 எண்ணற்ற புள்ளினத்தில் ஏதோ ஒரு பிறப்பாய் நீ, பிறந்தால், இந்த

நிலையில் இடுப்பொடிய, ஆவி கழல,

முதுகுஅகலக், கால்ஒடிய, ஊரார் மதிப்பாய் -

உடுத்தி அழுக்காக்கிப் போராய்க் குவிக்கும்.

பொதிசுமக்க வந்திருக்காய்! 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/45&oldid=665387" இலிருந்து மீள்விக்கப்பட்டது