பக்கம்:கழுதை அழுத கதை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാണ്ടൂ സ്പെ

நின்றால் அழகு!

நடந்தால் மிகஅழகு! பாராளும் வேந்தன்போல்

பட்டாளக் காவலன்போல் நேர்நிமிர்ந்த வீறுநடை!

நெட்டுநெளி யாமுதுகு ! என்னே! அடடா!

இதன.ழகு கொள்ளை! கொள்ளை !! இன்னபடி யன்றோ

பிறவிஎடுத் தல்வேண்டும்!" 130

-என்றபடி தாய்க்கழுதை

ஏக்கப் பெருமூச்சாம் ஒன்றைத்தான் குட்டி

முகங்கருக விட்டதுகாண்!

மூச்சு முகம்படவே,

குட்டி முகந்திரும்பி, "பேச்சற்று, ஏன் அம்மா

பெருமூச் செறிகின்றாய்! இக்காளை மாட்டினால்

ஏதும் துயர்வருமா? f35 பக்கம் வருமுன்னே

ஒடிப் பதுங்குவமா?" -என்றே வினவிற்று:

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/54&oldid=665407" இலிருந்து மீள்விக்கப்பட்டது