இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ാമു ു് ശ്രൈ
வாய்ந்த உணவையெலாம்
வாயினிக்கத் தின்றிடுவாய்! இன்னும் பலவிருக்கும்!
ஏனோ வெறும்பேச்சே! 240
என்னோடு வாநீ!
இதோநிற்கும் காளையிடம் சென்று நலங்கேட்போம்."
-என்றே கழுதைத்தாய் முன்னர் நடந்திடவும்
குட்டியதன் பின்நடக்கும்!
22