பக்கம்:கழுதை அழுத கதை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ののの2多 学@2多 のの多

வாட்டத்தை எல்லாம் -

வடித்தெடுத்துக் கூறிடுமே: 305

"ஐயோ, நான் ஏதுரைப்பேன்?

அத்துயரை என்னென்பேன்? பொய்யாய் வெறும்பொக்காய்ப்

போனதுவே என்வாழ்க்கை! என்னருமை நாயகரைப் -

பார்த்திருக்க மாட்டீர்கள்! பொன்னால் வடித்தவுடல்! பூப்போல் படிந்தமயிர்!

வெள்ளை வெளேரென்னும்

மூக்கோ மிகஅழகு!- 31ፀ உள்ளம் அதனைவிட

வெள்ளை மிகவெள்ளை! கள்ளமிலா ஐயனையா,

என்கணவர்! அன்னவரின் கொள்ளை அழகில்

குமைந்துபோய் நின்றவள்தான்!

ஒடாய் உழைத்திட்டார்;

ஒன்றன்று • மூன்றுபொதி ஆடா தசையாமல

ஆற்றுக்கும் வீட்டிற்கும்- 315 நாளும் சுமப்பார்;

நடைக்கு மனஞ்சலியார்!

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/71&oldid=665445" இலிருந்து மீள்விக்கப்பட்டது