இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ののの2多 学@2多 のの多
வாட்டத்தை எல்லாம் -
வடித்தெடுத்துக் கூறிடுமே: 305
"ஐயோ, நான் ஏதுரைப்பேன்?
அத்துயரை என்னென்பேன்? பொய்யாய் வெறும்பொக்காய்ப்
போனதுவே என்வாழ்க்கை! என்னருமை நாயகரைப் -
பார்த்திருக்க மாட்டீர்கள்! பொன்னால் வடித்தவுடல்! பூப்போல் படிந்தமயிர்!
வெள்ளை வெளேரென்னும்
மூக்கோ மிகஅழகு!- 31ፀ உள்ளம் அதனைவிட
வெள்ளை மிகவெள்ளை! கள்ளமிலா ஐயனையா,
என்கணவர்! அன்னவரின் கொள்ளை அழகில்
குமைந்துபோய் நின்றவள்தான்!
ஒடாய் உழைத்திட்டார்;
ஒன்றன்று • மூன்றுபொதி ஆடா தசையாமல
ஆற்றுக்கும் வீட்டிற்கும்- 315 நாளும் சுமப்பார்;
நடைக்கு மனஞ்சலியார்!
30