பக்கம்:கழுதை அழுத கதை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്യഠഭൂഗു മമ്മൂ

நாளும் பணிமுடிந்தால்

நாட்டாண்மைக் காரரோ

எங்கள் இருவரையும்

ஒன்றாய்ப் பிணித்திடுவார் !

பொங்குமய்யா என்னுள்ளம்! பூரித்துப் போவேன்நான்!

ஒத்தநடை போட்டபடி: -

ஊரெல்லாம் காடெல்லாம்- 320 புத்துணர்வு கூட்டுகின்ற

புல்லடர்ந்த பக்கமெல்லாம் மேய்ந்திருப்போம்! அக்கால்

மனத்தால் இணைந்துவிட்டோம்! வாய்ந்ததொரு நாள்முதலா

வாழ்க்கை தொடங்கிவிட்டோம்!

ஓராண்டு செல்ல, - ஒருநாள் நலிவுகொண்டார்! நாராய் மிகமெலிந்தார்;

நானோ நிறைகுவி! 325 மூன்றுபொதி தூக்குகின்ற .

வன்முதுகு கூன்விழவேஊன்றுகால் போட்டே

உடல்தளர்ந்து சோர்ந்துவிட்டார்!

மேனி தளர்ந்ததனால்

மேய்ச்சலுக்குச் செல்வதில்லை;

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/72&oldid=665448" இலிருந்து மீள்விக்கப்பட்டது