இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ασροέβσzy φΡαφσgβσξgξίσασσα"
மூட்டையினை வைத்தால்
முதுகெலும்பு விண்ணென்னும்! ஆட்டி அசைந்தசைந்தே
ஆற்றுக்குப் போய்ச்சேர்ப்பேன்! வாழாமல் வாழ்ந்துவந்தேன்;
வந்து, அவரும் சேரவில்லை! பாழடைந்த போக்கில்நான்
எத்தனைநாள் பார்த்திருப்பேன்? 345
நாயகனும் இல்லாத
வாழ்வுமொரு வாழ்வாமோ?
மாய்ந்திடுமுன் நான்காண
எண்ணி மனந்துணிந்தேன்.
ஒர்நாள் இரவில்
உறக்கமின்றி நானெழுந்தே ஊர்முழுதும் தேடி
ஒருபயனும் இல்லாமல், அண்டையுள்ள ஊர்சென்றே
ஆறுவயல் ஏரியெல்லாம் 350 குன்றெல்லாம் குட்டை
குளமெல்லாம் தேடிவிட்டு, ஓர் ஒற்றையடிப் பாதைவழி
ஒய்ந்து நடந்துவந்தேன். மற்றையதை என்சொல்வேன்?
எங்கன் மனம்பொறுப்பேன்?
33