பக்கம்:கழுதை அழுத கதை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്യഗുണ്ടൂ ിലു77റ്

மண்டுகின்ற ஆடவர்க்கும்

மண்ணில் ஒழுக்கமில்லை! 425

ஏழையென்றும் செல்வரென்றும்

இவ்வகையில் மாற்றமில்லை; மோழைப் பகட்டுகளால்

மூடி மறைத்தாலும் பெண்பாலும் ஆண்பாலும் பேச்சு மிகுந்தாலும் பண்பில்லா உள்ளத்தைப்

பார்த்தால் விளங்காதோ? அத்தகைய பெண்டிரைப்போல்

அண்ணா எணைநினைந்தே 430 இத்தகைய பாழுரையை

என்முன்னர் கூறிவிட்டீர்!

ஊரிழந்து பேரிழந்தே

உண்ண உணவிழந்து சீரழிந்து போனாலும்

செத்துத் தொலைந்தாலும், கட்டழகில் காளை

கனைத்தால் பெருங்குதிரைபட்டாள வேந்தைப்

பறிகொடுத்த பின்னேநான் 435 என்றும் தனித்தவள்தான்"

என்றந்தத் தாய்க்கழுதை முன்னின்ற காளை

முகங்கவிழக் கூறியதே !

41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/82&oldid=665470" இலிருந்து மீள்விக்கப்பட்டது