பக்கம்:கழுதை அழுத கதை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ógろぬe勢 学@22ラ 2うの22ラ

பெண்கழுதை இவ்வாறு

பேசியதைக் கேட்டவுடன், கண்களிலே நீர்தளும்பக்

காளை மிகவருந்தி, 'அம்மாவோ உன்துய்மை

அன்பை உணராமல் 440 சும்மாஒர் பேச்சுக்குச்

சொல்லிவிட்டேன்; நீபொறுப்பாய்!

உன்றன் கணவன்மேல்

உண்மையன்பு கொண்டதனால் என்றன் கருத்துனக்கோ

எட்டிக் கசப்பாகும்! பெண்குலத்தில் உன்றன்

பெருமை தனிப்பெருமை! மண்ணுலகில் இன்றைக்கும்

மாண்பு மடியவில்லை. 445 அப்பேச்சை விட்டுவிடு:

ஆனாலும் ஒன்றுரைப்பேன். தப்போ? சரியோ?

தவறிழைக்க நான்விரும்பேன்.

42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/83&oldid=665472" இலிருந்து மீள்விக்கப்பட்டது