பக்கம்:கழுதை அழுத கதை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ലാഠഭൂു മാ

நற்கழுதை அம்மையே!

நானுரைப்ப தெல்லாமும் கற்காலச் செய்தியில்லை;

கண்களினால் காண்பனவாம்! 485

இன்னுங்கேள்." என்றுரைத்த ஏற்றை இடைமறித்து,

“முன்னே ஒருகூட்டம்

ஏதோ முழங்குவதைப்

பாருங்கள்” என்று

கழுதை பதைபதைக்க,

'வாருங்கள் இப்பால்

ஒளிந்து, வருங்கூட்டம் செய்வதென்ன என்றறிவோம்"

என்றே செழுங்காளை 490 மொய்ம்புதரைக் காட்டியது!

மூன்றும் முடங்கினவே!

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/88&oldid=665483" இலிருந்து மீள்விக்கப்பட்டது