பக்கம்:கழுதை அழுத கதை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്യാഭ്തു ു്യ്ത്

மேடைவைத்து மாலைபல

மேல்போர்த்திப் பின்வருமாறு) 495 ஒரிருவர் பேச

உருக்கமொடு கேட்டனவே!

"சீர்மிகுந்த தோழரீர்!

இன்று பலர்புகழும் பேர்மிகுந்த நம்தலைவர்

நம்மைப் பிரிந்துவிட்டார்; ஊர்மிகுந்த துன்பநிலை

உற்ற(து)இனி என்செய்வோம்? இன்ன தலைவரைப்போல்

எப்படிநாம் பெற்றிடுவோம்?. 500 மன்னருக்குள் மன்னர்;

மதிப்புயர்ந்த மாந்தரிவர் !

அன்ன தலைவர்

அரும்பேர் விளங்கிடநாம் பொன்னால் படிவமொன்று

செய்தாலும் போதாதே! ஆனாலும் வெண்கலத்தால் அன்னார் படிவமொன்று மேனாள் அமைக்க

மிகுபொருளைச் சேர்த்துள்ளோம்" 505 -என்றொருவர் பேச

இருந்தவரும் நன்றென்றாா

பின்புபலர் மாய்ந்த

பெருந்தலைவர் மாண்புரைத்தார்.

49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/90&oldid=665488" இலிருந்து மீள்விக்கப்பட்டது