பக்கம்:கழுதை அழுத கதை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ógóの多 学2多 芝の22ラ

பெரியவராம்! மாண்புமிகப் பெற்றவராம்! மக்கட்கு உரிய தலைவராம்!

ஊர்வருந்தச் செத்தவராம்! 535

அத்தனையும் பொய்யே!

அவர்கீழ்மை என்னென்பேன்! பித்தர் பெருங்குடியர் ! - பெண்வெறியர்! பொன்குறியர்! ஊரவரை ஏமாற்றி

உண்டு கொழுத்தவர்காண்! பேரை விளம்பரத்தால்

பேச்சால் வளர்த்தவர்காண்!

எத்தித் திருடியல

ஏழையர்பால் வட்டிபெற்றுச் 540 சொத்துமேற் சொத்தும்

சுளையாய்ப் பெருந்தொகையும் வைத்துவிட்டுப் போனவர்தாம்!

வாயடியர் கையடியர்; பைத்து வரவுப்

பதுக்கலிலே கைகாரர்!

ஈட்டுக்குப் பெற்றபொருள்

என்றும் திரும்பாது! பூட்டுக்குப் பொன்திறவு

போட்டுத் திறப்பதனால் 545 கொள்ளைனன் றாகாதோ?

மக்களென்றும் நொள்ளையரே!

52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/93&oldid=665495" இலிருந்து மீள்விக்கப்பட்டது