பக்கம்:கழுதை அழுத கதை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ó@の22ラ ダ@2多 ラの2タ

வீடு திரும்புதற்கு

நாங்கள் விரும்பவில்லை! காடெனினும் உங்களுடன்

கால்கடுக்க வந்திடுவோம்! 575

இன்னுமிங்கு நின்றிருந்தால்

ஏகாலி வந்திடுவான்!

என்னயினிச் செய்வதென

எங்கட் குரையுங்கள்"

என்றே உரைத்ததது!

இவ்வுரையைக் கேட்டவுடன், 'நன்றினிமேல் என்பின்

நடவுங்கள்; காட்டிற்கே சென்று நம் நல்லினத்தோ

டோரினமாய்ச் சேர்ந்திடுவோம்" 580

என்றபடி காளை

எதிரிலுள்ள பாதையிலே

வெற்றிகொண்ட பேரரசன்

விறுநடை போட்டதுபோல்

நெற்றி உயர்த்தி

நடந்த(து); அவை பின் நடந்த !

56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/97&oldid=665504" இலிருந்து மீள்விக்கப்பட்டது