பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

32

சிறுஞ் செருவிற் றிருமார்பிற் றொண்னு றும் ஆறும் படுதழும்பி னாகத்தோன். '

-குலோத்துங்க : 21

தொழும்புடைய ஆகத்துத் தொண்ணு றும் ஆறும் தழும்புடைய சண்டப்ர சண்டன்.

-இராசராச : 19

சங்கம் தவிர்த்துச் சோழ நாட்டு வாணிக வளத்தை மேம் படுத்திய முதலாம் குலோத்துங்க சோழனை,

-Զ-Լ- 5Ա) Ճն இறக்கி வடவரையே யெல்லையாத் தொல்லை மறக்கலியுங் சுங்கமும் மாற்றி. 8

ட விக்கிரம : 25, 26 என்றும்,

புவிராச ராசன் மனுமுதலோர் நாளில் தவிராத சுங்கங் தவிர்த்தோன்."

-குலோத்துங்க : 26

என்றும் புகழ்ந்துரைத்த கூத்தன், அவன் காலத்தில் ஏற்பட்ட குடிமக்கள் கலகத்தினையும், ஒருங்கே கூறி யுள்ளார்:

கலகமுஞ் சுங்கமுங் காய்கலியும் மாற்றி உலகைமுன் காத்த உரவோன்.

-இராசராச : 26

இதனால் கூத்தரின் நடுநிலைமை சான்ற நன்னெஞ்சம் விளங்கும்.

34. குலோத்துங்க சோழன் உலா, 21. 35. இராசராச சோழன் உலா, 19. 36. விக்கிரம சோழன் உலா, 25, 26. 37. குலோத்துங்க சோழன் உலா, 26. 38. இராசராச சோழன் உலா, 26.