பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

=జాగ్రి=#క్ష ::ఇఇఇ ఈశ=ဂ္ယီဍ i காணிக்கை

திருந்திய வுளத்தை மாலடிக் காக்கிச் சேவையைத் தமிழ்மொழிக் காக்கிப் பொருந்திய லமுதை யார்வலர்க் காக்கிப் புலமையை யடக்கத்திற் காக்கி i | மருந்தெனும் கருணை யெம்மனுேர்க் காக்கி | மனத்துற வெய்திய பெரியோன் | அருந்தமிழ்க் குரிசில் வேங்கடராசன் * i அடிமலர்க் குரிய திந்நூலே.

  • சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆராய்ச்சிக் துறையில் பணியாற்றி அண்மையில் ஒய்வு பெற்றுள்ள பன்மொழிப் புலவர் திருவாளர் வே. வ்ேங்கடராஜ்-லு:

ரெட்டியார் அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/5&oldid=781688" இலிருந்து மீள்விக்கப்பட்டது