பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை என்னும் மாயம் விளங்காப் புதிராகத்தானே விளங்குகிறது?

“செப்படி வித்தைகள் செய்தபின் னும்கோடி
சென்மம் எடுத்துச் சிறந்த பின்னும்
எப்படி வாழ்வதிங்கு என்பதே மானிடர்க்கு
இன்னும் விளங்காத அதிசயமே!”

திருலோக சீதாராம் அவர்களை உங்களுக்குத் தெரியாமல் இருக்குமா, என்ன?

18