இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாடும் திறத்தாலே பாட்டைப் பற்றியவன். அதன் விளேபலனுக, பாட்டுடை மக்களைப் பற்றியவன். ... . . . . . . . . .
கடவுள் முதற் கவிஞன் என்ருல், கவிஞன் இரண்டாம் கவிஞன் என்பது தன்னுலேயே தெளிவாகிவிடுகிறது. - - - - -
இந்த ஒரு முடிவுகூட, சுடலையாடிக்குக் கிட்டுகின்ற வெற்றிதான் - - -
பரிசு பெற்ற அன்பருக்குக் கவிஞனே உயர்ந்தவன் ஆன்ை. * - - - -
‘கடவுள் படைத்தவெலாம். காலத்தால் மாறியது:
கவிஞன் படைப்புக்களோ காலத்தை மீறியது'
இந்நில, மேற்படி கவியை யாத்த கவிஞனின் செல்வாக்கால் ஏற்பட்டது. இது அந்தப் பாடலின்
வேடிக்கையான வாதம் இது.
- - கடவுளின் L டைப்புக்கள் காலத்தால்மாறலாம்: மாறத்தான் வேண்டும். இந்தச் சக்திகூட, எல்லாம் உணர்ந்தவன் விதியின் கருவியாக
ஆரம்பமேதர்ன்
33.