இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெண்: உம்மை நினைத்திருப்பேன்;
என்ன மறந்திருப்பேன்!
ஆண்: கண்ணில் கலந்திருப்பேன்;
நெஞ்சில் நிறைந்திருப்பேன்! காதலர்தம் இனிக்கும் களுக்களைக் காட்டிலும், இவர்களது மாற்றுரைப்பாடல்கள் இனிக்கின்றன!
காதல் திட்டமிட்டு உருவாக முடியாமல் போனுலும், இவர்களின் காதல் திட்டம் வல்லமை கொண்டதாகத்தான் தோன்றுகிறது.
ஏன் தெரியுமா?
இந்தக் காதற்ப அப்படி
ஆல்ை, പtLാ பற்றி அரிஸ்டாட்டில் விளக்கும் பொழுது, “சிறந்த முறையில் கூறப்பட்ட பொய்' என்கிருரே! '; , , ...': ':' : : ' அவர் இந்தக் காதற் பாட்டைக் கேட் டிருந்தால், தன் குறிப்பை மாற்றிக்கொண்டிருப்பார் என்று நீங்கள் சொன்னல், எனக்கு அட்டி ஏதும்
எனக்கும் காதல் என்ருல், நிரம்பப்பித்து: மயக்கம்! --- - - ---- - - . . . . . . . .
ஆமாம்; மனிதமனம், வாழ்வு, தெய்வம் ஆகிய முக்கோணத்துக்குள் செக்குமாடாகச் சுற்றிச்
38