இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* மாங்கொழுந்தில் முகம்பார்த்துக் கொள்ளு கின்ற
வரிக்குயிலே! நீஉனது துனேவி யோடு, தூங்குகின்ருய், இறகோடு இறகு சேர்த்து,
சுவை இரவு வளர்க்கின்றேன்.நானும்,
s s. - (உன்னேத் தாங்குகின்ற மரக்கொம்பு, உனக்கு ஊஞ்சல்;
தழுவுகின்ற இளம்மனேவி எனக்கு ஒடம்! திங்கரும்பை நீதின்ன மாட்டாய், நீயோ தின்னுகின்ற மாங்கொழுந்தை
- ... . (நானும் தின்றேன்.” காதல் அனுபவங்களுக்கு வாயில்லாச் சீவன்களும் உடந்தையாவது இயற்கை நெறி அல்லவா? . . ." -
காதல் விளக்கங்கள் எவ்வாறு பலவகைப் பட்டனவோ, அதே பாங்கில் தான், காதலின் அனுபவங்களும் வகை வகையானவை!
..:” “....'...'... . இங்கே . গুচে பாடல்: தலவியின் காதலைச் சித்திரிக்கிறது:
- . சோலையிலோர் நாள் எனயே தொட்டிமுத்து முத்தமிட்டான்: துடுக்குத் தனத்தை என் சொல்வேன்? மாலப்பொழுதில் இந்த மாயம் புரிந்த வாய்விட்டுச் சிரித்துப்பின் (செம்மல் போய் விட்டானேடி தோழி..."
45