ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது பொதுப்படையான தத்துவம். ஆகவே, தெய்வங் களின் பெயர் மாற்றங்களேயோ, உருவத் திரிபு களேயோ மனத்தில் கொண்டு மயங்கித் திரிதல் வீ ண் செ ய ல் என்பதே தத்துவ வாதிகளின் வாதமாகும். • '... . . . .x
- வேடம்பல் கோடியோ ருண்மைக் குளவென்று
வேதம்புகன்றிடுமே - ஆங்கோர்
வேடத்தை நீருண்மை என்றுகொள் வீரென்றவ் வேதமறியாதே! - -
நாமம்பல் கோடியோ ருண்மைக் குளவென்று நான்மறை கடறிடுமே - ஆங்கோர்
நாமத்தை நீருண்மை என்றுகொள் வீரென்றே
நான்மறை கண்டிலதே!...”
இதோ, பாரதி சாட்சி நிற்கிருர்:
பாரதிக்குச் சா ட் சியாக அமைந்திடும் 'உண்மையாளனின் கருணையும் அனுதாபமுே இந்த வாழ்க்கைக்கு வேண்டும். அவ்வாறு கைகூடி வந்துவிட்டால், அப்புறம் . இந்தப் பூலோக வாழ்க்கை விளையாட்டுக்கு ஏற்படும் அந்தமும் ஆனந்தமும் தனிச்சிறப்புக்குரியன என்பதும் உண்மை! ... . . . . . . . . . . . . . . . . . . -- . . ... . . . . . . .:
நிறைந்தது.
64