பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரா. வேலுசாமிக்கு (கவிஞராக கலைஞராக கால இலக்கிய விமர்சகராக பத்திரிகையாளராக பன்முக வளர்ச்சி தந்தவர் இரா.வேலுசாமியின் வாழ்நாட்களை இயற்கை முழுமலர்ச்சிக்கு முன்னே எடுத்துக் கொண்டு விட்டது. அந்த நேயமிக்க நண்பர்க்கு அகரத்தின் எளிய அஞ்சலியாக இந்நூல் வெளிவருகிறது.)