பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

குளிர்வ னங்களிலே - கோலக்
கொடிகள் கூட்டினிலே,
தளிர்ப்படுக்கையிலே-இரவில்
தனித்து றங்கிடலாம்!

புவியில் மானிடனாய்ப் - பிறந்து
போது மென லாச்சு!
கவலை கண்டறியாக்-குருவி
கணமும் வாழ்க்கையிலே!

121