இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வெள்ளியங்காட்டான்
அறுபது நாழிகைதான் - வாழ்க்கை
அமைந்த துனக்கெனினும்,
பெறுவத னைத்துமே - பெற்றனை
பெருமித மெய்திடவே!
ஆண்டொரு நூறுவரை - நானிவ்
வவனியில் வாழ்ந்திடினும்
பூண்டவுன் புகழ்தனிலே - ஒருதுளி
பொருந்திடப் பூணுவெனோ!
132