பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

நாண மாகிய கட்டினை - விட்டு
நழுவும் நல்லறிவைக்
காண வேண்டு மெனின் இனி - விடியக்
காக்க வேண்டியதே!

கரியில் மூட்டும் நெருப்பிலே சிவக்கக்
காய்ந்த பொன்னெனவே
இரவி தோன்றுதற் கின்னமும் - ஊழி
எத்த னை செலுமோ?

32