பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

வாடகை எண்பதும் போனபின் - என்றன்
வாழ்க்கைச் சகடமும் ஒடுமோ?
தேடரும் மாமணி அன்னவென்-உயிர்த்
தேவியொ டிந்தப் பிறவியில்
கூடி மகிழ்ந்திடக் கூடுமோ! - எனினும்
குறித்துப் பதிலும் அனுப்பினேன்!
'வீடு விரைவில் கிடைத்திடும் - கண்ணே
வேதனை விட்டிரு நீ யென்றே!

62